(Move to ...)
முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
▼
May 04, 2020
கொல்வான், அக்கள்வன் மகன்
›
பிள்ளைப் பருவத்திலிருந்தே அவளுக்குத் தெரிந்தவன் அவன். தோழியோடு சேர்ந்து கட்டிய மணல் வீட்டைத் தன் காலால் சிதைத்து ஓடியவன். தலையில் சூடிய ப...
May 01, 2020
அவரும் வாரார் முல்லையும் பூத்தன
›
1 மரத்திலிருந்தபடி நீர்ப்பரப்பையே பார்த்திருந்து ஒரு மீன் கண்டதும் சர்ரெனப் பாய்ந்து கவ்வி உயரப் பறக்கும் மீன்கொத்தி. ஆனால், கடல் அலைகளி...
துன்பமும் துணையாக நாடின்
›
'துன்பம் துணையாக நாடின் அதுவல்லது இன்பமும் உண்டோ எமக்கு' படிக்கையில் திருக்குறள் என்றே தோன்றும் இவ்வரிகள் கலித்தொகையில் வருகின்...
October 26, 2018
எனக்கும்தான் (Me Too)
›
பொதுவாக பாதிப்பை உண்டாக்கியவர்களை விடுத்து பாதிப்புக்கு உள்ளானவர்களையே கேள்வி கேட்டு நிலைகுலையச் செய்யும் சமூக அமைப்பிலேயே வாழ்...
1 comment:
November 20, 2017
“அறம்” படம் பார்த்தேன்
›
முகநூல் மற்றும் இணையவெளியில் பலரும் ‘ அறம் ’ படத்தைப் பாராட்டியிருக்கிறார்கள். பாராட்டத்தக்க படம் என்று பலரும் கருதுவதற்கான கூறுகளாக என்...
May 29, 2017
மீரான் மைதீனின் ‘கவர்னர் பெத்தா’ : மனம் நெரிக்கும் நினைவுகள்
›
பொறுப்புகளும் அவற்றின் பக்கக் கிளைகளென நீளும் மன அழுத்தங்களும்தான் நம்மை இருக்கவும் விடுவதில்லை பறக்கவும் விடுவதில்லை என்றால் யார்தான் ஒப்...
3 comments:
May 08, 2017
கலை இலக்கியாவின் ‘பெண்மைத் தினவு’ : சொன்னாலும் தீராத சொல்
›
கலை இலக்கியாவின் ‘ பெண்மைத் தினவு ’ : சொன்னாலும் தீராத சொல் வீடோ நகரவிட மறுப்பது. வெளியோ சட்டகத்திற்கு உட்பட்டது. பொறுக்க முடியாமல் ப...
2 comments:
›
Home
View web version