tag:blogger.com,1999:blog-4900160273304421945.post5401376566024691904..comments2023-12-08T09:19:39.846+05:30Comments on யுவபாரதி: நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-2)Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4900160273304421945.post-72848724732206236492023-05-21T19:40:13.312+05:302023-05-21T19:40:13.312+05:30சாலுக்கிய அரசர் மற்றும் ராஷ்டிர கூடர்கள் தோம்பர் இ...சாலுக்கிய அரசர் மற்றும் ராஷ்டிர கூடர்கள் தோம்பர் இனத்தை சேர்ந்தவர்களேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900160273304421945.post-23563603290577760562023-03-30T20:42:39.240+05:302023-03-30T20:42:39.240+05:30சாலுக்கியர்கள் மற்றும் ராஷ்டிரகூடர்கள் தோம்பர்கள் ...சாலுக்கியர்கள் மற்றும் ராஷ்டிரகூடர்கள் தோம்பர்கள் மறறும் டோம்பர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900160273304421945.post-82765206399167701182023-03-30T20:40:36.159+05:302023-03-30T20:40:36.159+05:30நாயுடு ஒட்டர்கள் , ரெட்டி தோம்பர்கள், நாயுடு ஒட்டர்கள் , ரெட்டி தோம்பர்கள், Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900160273304421945.post-60325804910270452102023-03-30T20:39:12.748+05:302023-03-30T20:39:12.748+05:30சாலுக்கியர்கள் தோம்பர்களே சாலுக்கியர்கள் தோம்பர்களே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900160273304421945.post-29616743197568693012023-02-19T11:28:50.464+05:302023-02-19T11:28:50.464+05:30சாலியர்கள் சோழர் காலம் முதலே தமிழகத்தில் தான் வாழ்...சாலியர்கள் சோழர் காலம் முதலே தமிழகத்தில் தான் வாழ்கின்றனர். தெலுங்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் அழைத்து வரப்பட்டது பத்ம சாலியர்கள் தான். கார்த்திக்ராஜாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900160273304421945.post-34375750076761401762014-01-30T00:51:37.259+05:302014-01-30T00:51:37.259+05:30very interesting. very well written. the pace and ...very interesting. very well written. the pace and thelanguage. looking forward to reading you serial in yaavarum.com. best wishes..raja rajamaniphantom363https://www.blogger.com/profile/00957614020070420299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900160273304421945.post-76182055340404547332012-07-13T19:24:53.569+05:302012-07-13T19:24:53.569+05:30மிக்க நன்றி தமிழர்களின் இழிவு நிலைக்கு பின்னால் மற...மிக்க நன்றி தமிழர்களின் இழிவு நிலைக்கு பின்னால் மறைக்க்பட்டிருக்கும் வரலாற்றை திருப்பி எடுத்து சொல்வது மிக கடினமான விஷயம் அதை தகுந்த சான்றுகள் மூலம் தகுந்த முறையில் பதிவு செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி...saravananhttps://www.blogger.com/profile/13843980854906346246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900160273304421945.post-55909763000472654162011-03-01T03:19:14.368+05:302011-03-01T03:19:14.368+05:30அருமை யான பதிவுகள் தோழர்,
காலம் காலமாய் விடை தெரிய...அருமை யான பதிவுகள் தோழர்,<br />காலம் காலமாய் விடை தெரியா கேள்விகளுக்கு விடை காணும் முயற்சிக்கும்,தமிழர் வரலாற்ரை ஆவண்மாக்குதலுக்கும் பாராட்டுக்ள்<br />சங்கர்saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900160273304421945.post-76319782134732044812011-02-28T11:48:57.328+05:302011-02-28T11:48:57.328+05:30அன்புள்ள இந்தியன்,
இரண்டாம் தேவராயர் காலம் கி.பி...அன்புள்ள இந்தியன், <br /><br />இரண்டாம் தேவராயர் காலம் கி.பி.1426-1446 தான். தட்டச்சு செய்த போது 426-46 என்று தவறியிருக்கிறது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தம் செய்திருக்கிறேன். <br /><br />//தட்டார், கருமார், தச்சர், குயவர், புரோகிதர், செருப்புத் தைப்போர், வண்ணார், மயிர் வினைஞர், நீர்வழங்குநர் ஆகியோர்...// ஆயக்கர் முறையில் பணியமர்த்தப்பட்ட இவ்வொன்பாண் தொழிலாளர்களில் பூர்வகுடித் தமிழ்ச் சாதியினரும், நாயக்கர்களால் குடியேற்றப்பட்ட தெலுங்குச் சாதியினரும் இருந்தார்கள். <br /><br />ஒரே தொழில் செய்த இருவேறு இனத்தவரிலும் ஆட்சியாளர்களின் (தெலுங்கர்) இனத்தவர்களே சமூக அளவில் சற்று உயர்ந்து மதிக்கப்பட்டனர். நேரடி நாயக்கர் ஆட்சி மற்றும் பாளையப்பட்டு முறை நடைமுறையாக்கத்தின் போது தெலுங்கு ஆட்சியாளர்களோடு சேர்ந்து அதன் மூலம் அதிகாரம் பெற்ற தமிழ்ச் சாதிகள் மற்றும் நாயக்கர்களை எதிர்த்து அதனால் வீழ்த்தப்பட்ட தமிழ்ச் சாதிகளை அடுத்தடுத்த பதிவுகளில் குறிப்பிட இருக்கிறேன்.Yuvabharathy Manikandanhttps://www.blogger.com/profile/07854052352041865704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900160273304421945.post-6537537779944991382011-02-28T07:09:31.197+05:302011-02-28T07:09:31.197+05:30//தட்டார், கருமார், தச்சர், குயவர், புரோகிதர், செர...//தட்டார், கருமார், தச்சர், குயவர், புரோகிதர், செருப்புத் தைப்போர், வண்ணார், மயிர் வினைஞர், நீர்வழங்குநர் ஆகியோர்.//<br /><br />பெரும்பாலான பணிகளுக்கு ஆந்திரத்திலிருந்து ஆட்கள் தருவிக்கப்பட்டு தமிழகத்தில் குடியமர்த்தப்பட்டனர் என்பதை அறியமுடிகிறது. அதற்கு முன்னால் அப்பணிகளை யார் செய்து கொண்டிருந்தார்கள்?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900160273304421945.post-52547826003961984602011-02-28T07:06:19.289+05:302011-02-28T07:06:19.289+05:30//இரண்டாம் அரிகரருக்குப் பின் அடுத்தடுத்து ஆட்சிக்...//இரண்டாம் அரிகரருக்குப் பின் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களுள்குறிப்பிடத்தக்கவர் இரண்டாம் தேவராயர் (கி.பி.426-46).//<br /><br /><b>1</b>426-46?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900160273304421945.post-15667046807908483582011-02-06T14:06:54.058+05:302011-02-06T14:06:54.058+05:30அருமையான வரலாற்று தகவல்கள் ஸ்வாரஸ்யமாக தொகுக்கப்பட...அருமையான வரலாற்று தகவல்கள் ஸ்வாரஸ்யமாக தொகுக்கப்பட்டுள்ளது நன்றிAnonymousnoreply@blogger.com