"தமிழ் - நிலமும் இனமும்" நூல் விமரிசனக் கூட்டம் - ஒலிப்பதிவு
பழந் தமிழகம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் திருவண்ணாமலை கிளை சார்பில் கடந்த 30.01.2011 அன்றுஇலா.வின்சென்ட் எழுதிய "தமிழ் - நிலமும் இனமும்" என்ற நூல் குறித்த விமரிசனக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் கவிஞர் தி.பரமேசுவரி தலைமையேற்றார். இரவி,யுவபாரதி, இரவீந்திர பாரதி, பழனிவேள் ஆகியோர் கருத்துரைத்தனர்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பெ.அன்பு, சு.பிரேம்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.
No comments:
Post a Comment