October 02, 2011

"தமிழ் - நிலமும் இனமும்" நூல் விமரிசனக் கூட்டம் - ஒலிப்பதிவு

பழந் தமிழகம் 
தமிழ்நாடு க​லை இலக்கியப் ​பெருமன்றத்தின் திருவண்ணாமலை கி​ளை சார்பில் கடந்த 30.01.2011 அன்று  இலா.வின்​சென்ட் எழுதிய  "தமிழ் - நிலமும் இனமும்" என்ற நூல் குறித்த விமரிசனக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு க​லை இலக்கியப் ​பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் கவிஞர் தி.பர​மேசுவரி தலைமையேற்றார். இரவி, யுவபாரதி, இரவீந்திர பாரதி, பழனி​வேள் ஆகியோர் கருத்துரைத்தனர்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பெ.அன்பு, சு.பி​ரேம்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்...






ஒலிப்பதிவு - யுவபாரதி


No comments: