|
ம.பொ.சி. |
09.01.2011 அன்று காஞ்சி இலக்கியக் களம் சார்பில்
ம.பொ.சி. குறித்த கருத்தரங்கம் காஞ்சிபுரம் பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குக்
காஞ்சி அமுதன் தலைமை ஏற்றார்.
அமுதகீதன் வரவேற்றார். தமிழரசுக் கழகத்தில் இயங்கிய
சாம்பசிவம், ம.பொ.சி. இலக்கியப் பேரவை நிறுவனர்
க.உ.கிருஷ்ணமூத்தி,
தி.பரமேசுவரி ஆகியோர் பேசினர்.
எக்பர்ட் சச்சிதானந்தம் நன்றி கூறினார்.
இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.
mp3
வடிவில்...
No comments:
Post a Comment