
இக்கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை யாவரும்.காம் சார்பில் நா.சாத்தப்பன் வரவேற்றுப் பேசினார். நாகையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் வானவில் ரேவதி, எழுத்தாளர்கள் தி.பரமேசுவரி, கவின்மலர், யுவபாரதி மணிகண்டன் ஆகியோர் இந்நூல் குறித்து உரையாற்றினர்.
இந்நிகழ்வின் ஒலிப்பதிவு mp3 வடிவில்...
ஒலிப்பதிவு : யுவபாரதி
No comments:
Post a Comment