February 24, 2013

"நான் - வித்யா" நூல் விமர்சனக் கூட்டம் - ஒலிப்பதிவு

நாடகக் கலைஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான லிவிங் ஸ்மைல் வித்யாவின் "நான் - வித்யா" எனும் தன்வரலாற்று நூல் குறித்த விமர்சனக் கூட்டம் 23-2-2013 சனிக்கிழமை மாலை சென்னை கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு யாவரும்.காம் ஏற்பாடு செய்திருந்தது.

இக்கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை யாவரும்.காம் சார்பில் நா.சாத்தப்பன் வரவேற்றுப் பேசினார். நாகையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் வானவில் ரேவதி, எழுத்தாளர்கள் தி.பரமேசுவரி, கவின்மலர், யுவபாரதி மணிகண்டன் ஆகியோர் இந்நூல் குறித்து உரையாற்றினர்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவு mp3 வடிவில்...











ஒலிப்பதிவு : யுவபாரதி

No comments: