
இந்தச் செய்தியை வாசிக்கும் போதே இன்னொன்று நினைவுக்கு வருகிறது. 86 வயது முதியவர் அவர். சென்னை கடற்கரை அண்ணா சமாதியருகில். அல்லது சமாதியாகி விட்ட அண்ணா அருகில். உயர்தர படுக்கை. சுற்றிலும் ஏர்கூலர்கள். பெரிய மின்விசிறிகள். தலைமாட்டிலும் கால்மாட்டிலுமாக வாழ்க்கைத் துணைகள். சுற்றிலும் பிள்ளைகள், பேரன்கள், கட்சி முக்கியஸ்தர்கள். சுமார் நான்கு மணி நேரம் இருந்துவிட்டு, வெற்றி வெற்றி என ஒரு பிரசங்கம்.
நம்மூரில் அதுவும் உண்ணாவிரதம்... இதுவும் உண்ணாவிரதம்...
No comments:
Post a Comment