முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
August 18, 2010
உள்ளங்கையும் உலகமும்
குழந்தையோடு குழந்தையாய்
உறங்கிக் கொண்டிருக்கிறாய்
தட்டி எழுப்பினதும்
இமை நோக விழி மலர்த்தி
கரம் நீட்டுகிறாய்
உள்ளங்கையில் உயிர்தேக்கி
பற்றி இழுத்ததும்
பதறுகிறது உலகம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment