நவகாந்த பரூவா
(அஸ்ஸாமி)நன்றி:
Indian Literatureசிறைகளில் குடியமர்த்தினோம்
அவர்கள் வீடு வேண்டியதற்காக
கொலை செய்தோம்
நிலைத்த வாழ்வு கேட்டதற்காக
பிறகு
சிறைகளைத் தகர்த்து
சோளக் கொல்லையில் விரவினோம்
அதோ
நிலத்தில் முளைக்கிறது கை
ஏனைய கைகளும் முளைத்தெழும்
நம் மரணத்தைக் கேலி செய்தபடி.
தமிழில்: மணிகண்டன்
1 comment:
நல்ல கவிதை,
Post a Comment