September 30, 2015

விடாதிருக்க


இந்நடுக்காட்டில் ஏன்
எமைத் தீட்டுகிறாய்
யார் பார்க்கிறார்கள்
வண்ணங்கள் கேட்டன
நீவிர் வனம் பார்க்க
இக்கோடுகள் எதற்கு
நீவிர் வழிந்துவிடாதிருக்க.


1 comment:

சென்னை பித்தன் said...

படைப்பின் நோக்கம்!
அருமை