முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
September 30, 2015
விடாதிருக்க
இந்நடுக்காட்டில் ஏன்
எமைத் தீட்டுகிறாய்
யார் பார்க்கிறார்கள்
வண்ணங்கள் கேட்டன
நீவிர் வனம் பார்க்க
இக்கோடுகள் எதற்கு
நீவிர் வழிந்துவிடாதிருக்க.
1 comment:
சென்னை பித்தன்
said...
படைப்பின் நோக்கம்!
அருமை
September 30, 2015 at 8:21 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
படைப்பின் நோக்கம்!
அருமை
Post a Comment