முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
September 15, 2015
எப்போதிருந்து நிற்கிறேன்
கால்களில் எலி
எப்போதிருந்து வளை தோண்டியது
இதயத்தில் கரையான்
எப்போதிருந்து ஊரத்தொடங்கியது
கண்களைக் காகம்
எப்போதிருந்து கொத்துகிறது
நகரும் உலகத்தில்
எப்போதிருந்து நிற்கிறேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment