September 15, 2015

எப்போதிருந்து நிற்கிறேன்


கால்களில் எலி
எப்போதிருந்து வளை தோண்டியது
இதயத்தில் கரையான்
எப்போதிருந்து ஊரத்தொடங்கியது
கண்களைக் காகம்
எப்போதிருந்து கொத்துகிறது
நகரும் உலகத்தில்
எப்போதிருந்து நிற்கிறேன்.

No comments: