முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
August 18, 2010
காற்றின் குடல்
புலனாகா வெளிக்குள்
பதுங்கி இருக்கின்றன
தீ நகங்கள்
விரிசல்படுத்தா கீறலால்
குரல்வளை கிழிபட
காற்றின் குடல்
தவித்துக் கிடந்த
அன்பின் ரத்தம் பருகுகிறது
தொலைவின் நெருக்கம்
தேவை கூட்ட
பவனி வரத் துடிக்கிறது
இருப்பின் கனம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment