August 18, 2010

நாற்காலி

பலமுறை விழுந்து
வழிந்து
நிறைந்து நிற்கும்
எதிர்த்த நாற்காலி

மிகுந்த கவனத்துடன்
காதுகளை மந்தமாக்கித்
தரையில் உட்கார்.

No comments: