நட்சத்திரங்கள்இரையும் வனம்அசையும் இலைமஞ்சளில்மின்மினி குடியேறுகிறதுமயக்கத்தில் விழித்திருக்கும்பூவில் சிரிக்கிறதுசூல் கொள்ளாத மகரந்தம்.
[* திருவண்ணாமலையை அடுத்த வனம் ]
Post a Comment
No comments:
Post a Comment