August 18, 2010

திப்பக்காடு*

நட்சத்திரங்கள்
இரையும் வனம்
அசையும் இலைமஞ்சளில்
மின்மினி குடியேறுகிறது
மயக்கத்தில் விழித்திருக்கும்
பூவில் சிரிக்கிறது
சூல் கொள்ளாத மகரந்தம்.

[* திருவண்ணாமலையை அடுத்த வனம் ]

No comments: