முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
August 18, 2010
புலர்
நினைவுச் சுவர் முழுக்க
இடைவெளியின்றி கீறல்கள்
யோசனையின் ஜ்வாலைக்குள்
நீலம் உனது
தலைக்குப் பின்
மேகம் நகர்கையிலும்
தொண்டைக்குள் ரத்தம் முட்டும்
நிமிர்ந்து வெறித்து
அக்கம்பக்கம் அருவெறுத்து
சுயவதையுடன் நகரும்
வழக்கமாய் என் பொழுது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment