July 02, 2012

விண்மகள் புன்னகை

சுடுமணலில்
வெற்றடிகளுடன்
என் பயணம்

இடை தழுவி
மேகம் அளந்தாய்

விழிபுலரும் தருணம்
பனிமலையில் திரிகிறேன்

விண்மகளெனப் புரிகிறாய்
ஒரு நடனப் புன்னகை.


- யுவபாரதி

No comments: