July 01, 2012

பாக்கியவான்


மண்டியிடலின் பரிசென
ஆயுதச் செருகல்
வதைப்பாட்டின் ஈன முனகலையும்
நாராசமென செவி மறுக்கும்
உன் தன்கவனம்

ஒரு குவளை நீரில்
வாதை கரைத்து
அன்பைத் தொழுபவன்
பாக்கியவான்.


-யுவபாரதி

No comments: