January 24, 2013

எப்போதோ எழுதிய கவிதை : 1


இங்கு சாதி இல்லை
உனக்குச் சகோதரி இல்லை
அப்பா பயம் இல்லவே இல்லை

என இருந்திருந்தால்

நாம் இருந்திருப்போம்.


- யுவபாரதி

No comments: