January 24, 2013

எப்போதோ எழுதிய கவிதை : 2


ஓட்டமும் நடையுமாய்
என் நோக்கி ஓடிவரும்

அம்மா அழைத்ததும்
கைவிட்டு ஓடிப்போகும்

எதிர்வீட்டுக் குழந்தை

உன்னை நினைவூட்டுகிறது.


- யுவபாரதி

No comments: