January 25, 2013

எப்போதோ எழுதிய கவிதை : 3


பேச எத்தனிக்கிறேன்

வெயில் விலகாமல்
மழைத் தூறல்

நம் வார்த்தைகளைக்
கற்பிதம் செய்கிறது
வானம்.


- யுவபாரதி

No comments: