January 25, 2013

எப்போதோ எழுதிய கவிதை : 4


ஒவ்வொரு இரவிலும்
உனக்கெனச் சேகரிக்கிற
வார்த்தைகள்
விடியலில் சிவந்துவிடுகின்றன

அத்திப்பழமெனக்
கவ்விச் செல்கின்றன
கிளிகள்.


- யுவபாரதி

No comments: