January 26, 2013

எப்போதோ எழுதிய கவிதை : 7


விழுதுகளை இறைக்கிறேன்
கவிஞன் என்கிறாய்

உன் மௌனத்தில்
புதைந்திருக்கிறது
என் ஆலவிதை.


- யுவபாரதி

No comments: