September 04, 2015

மாதொரு பாகன்

அவனும் அவளும்
பேசிக் கொண்டிருந்தார்கள்
அப்போது அவனுக்குத்
தலை இருந்தது
மாதொரு பாகனும்
பார்த்திருக்கிறான்.


(கோகுல்ராஜுக்கு)

No comments: