April 08, 2017

"மண்ணூறப் பெய்த மழை" - நூல் வெளியீடு


அப்பணசாமி, பா.ஜீவசுந்தரி, தி.பரமேசுவரி, யுவபாரதி, சுகிர்தராணி

தி.பரமேசுவரி, யுவபாரதி, சுகிர்தராணி

தி.பரமேசுவரி, யுவபாரதி, சுகிர்தராணி

யுவபாரதி, விசாகன்


































கடந்த சனிக்கிழமையன்று தேனியில் நடைபெற்ற தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் முப்பெரும் விழாவில் எனது அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பான "மண்ணூறப் பெய்த மழை" எனும் நூல் பன்முகம் வெளியீடாக வெளியானது.
நூலைக் கவிஞர் சுகிர்தராணி வெளியிட கவிஞர் தி.பரமேசுவரி பெற்றுக் கொண்டார். தமிழின் முக்கியமான இலக்கிய ஆளுமைகள் பலரும் பங்கேற்ற நிகழ்வில் எனது நூல் வெளியானது மகிழ்ச்சியைத் தந்தது.
இவ்விழாவை ஒருங்கிணைத்தவரும் எனது நூலைப் பன்முகம் வெளியீடாகக் கொண்டுவந்தவருமான தோழர் விசாகனுக்கு நெகிழ்ச்சியோடான நன்றி.

28.02.2017

No comments: