January 27, 2013

எப்போதோ எழுதிய கவிதை : 11


காலில் காயம்
வெளியில் செல்வதே இல்லை
என்கிறாய்

என்
இதயத்திற்குள் மட்டும்
எப்படி வருகிறாய்?

- யுவபாரதி

1 comment:

indrayavanam.blogspot.com said...

அருமையான கவிதை