January 25, 2014

இரவுக் காட்சிகள்


மின்கம்பிக் காகம்
இருளில் இடறியது
சிறகு எரிகிறது.


2


தனியறையில் இருளின் கால்கள்
முகம் புதைத்து அழுகிறான்
கண்பொய்த்த இரவலன்.


3


மனக்கால் மண்டபம்
இருளில் தொங்குகிறது
வௌவால்கள் துணையோடு.


- யுவபாரதி

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை... உண்மை...

வாழ்த்துக்கள்...