September 21, 2015

தகவல் பலகை


உள்ளே ஆள் இல்லை
என்று எப்போது
பலகை வைத்தேன்
இப்போது வந்து
கதவு தட்டுகிறீர்
இருக்கிறேனா என்று.

No comments: