வீடு வெடித்திருந்தது
தாய் தந்தையரைக் காணவில்லை
தம்பி பிழைத்திருப்பான்
தாய் தந்தையரைக் காணவில்லை
தம்பி பிழைத்திருப்பான்
ஊர்க்கதவுகள் இறுகியிருந்தன
மனிதர்கள் என யாருமில்லை
புகை நடுவே சூரியன்
சிவந்து பார்த்தான்
மனிதர்கள் என யாருமில்லை
புகை நடுவே சூரியன்
சிவந்து பார்த்தான்
அன்று காலை
அகதியாய்ப் பிறந்தேன்.
அகதியாய்ப் பிறந்தேன்.
28.10.2016
No comments:
Post a Comment