February 20, 2011

பிரபாகரன் தாயாரின் மரணம்…

தகவல்: இனியொரு...

கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை (தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார்) இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார்.

கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவர் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு கருணாநிதி அரசு மறுத்தது தெரிந்ததே.

மக்களின் அன்றாட மனிதாபிமான செயற்பாடுகள் கூட அதிகாரவர்க்க அரசியலின் மரணித்துப் போனதற்கு பிரபாகரனின் தாயார் ஒரு குறியீடு!

1 comment:

மனசாலி said...

நிலவு அவர்களே . இடுகைக்கு பின்னுட்டம் இடும் இடத்திலும் ஏன் ஒரு லிங்க் வைக்கிறீர்கள். இது நீங்கள் இடுகை எழுதியவரை அவமதிக்கும் செயலாக நான் கருதுகிறேன். ( இது என்ன ஒரு இடுகை நான் எழுதியதை பாருங்கள் என்பதை போல) அதுவும் நீங்கள் எந்த பின்னுட்டம் எதுவும் எழுதாமல் வெறும் லிங்க் மட்டும் வைத்தது டூ மச்.