October 07, 2011

போருக்குப் பிந்திய இலங்கையும் தமிழ் ஊடகங்களும் : இலங்கை தினக்குரல் ஆசிரியருடன் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு

வீ.தனபால சிங்கம் & அ.மார்க்ஸ் 

''போருக்குப் பிந்திய இலங்கையும் தமிழ் ஊடகங்களும்" என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வீ.தனபால சிங்கம் அவர்களுடனான கலந்துரையாடலை பேரா.அ.மார்க்ஸ் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வு 06.10.2011 அன்று மாலை 6  மணியளவில் சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு முன்பாகப் போருக்குப் பிந்திய தற்போதைய இலங்கையில் தமிழ் ஊடகங்கள் எதிர்கொண்டுவரும் சிக்கல்கள் குறித்து வீ. தனபால சிங்கம் பேசினார். அது தொடர்பாக அவருடன் நிகழ்ந்த கலந்துரையாடலில் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது. 




ஒலிப்பதிவு - யுவபாரதி 

No comments: