January 27, 2013

எப்போதோ எழுதிய கவிதை : 9


மௌனம் சுமக்கிறாய்
கதறுகிறேன்

பேசத் துவங்குகிறாய்
ஊமையாகிறேன்.


- யுவபாரதி

No comments: