September 16, 2015

குறும்பாக்கள்


1. ஏன் பதறுகிறீர்
   எப்போது வாழ விரும்பினேன்
   இப்போது வெறுப்பதற்கு.





2. எவ்வளவு முயன்றாலும்
   தொகுக்க முடியாது
   துண்டிக்கப்பட்டல்லோ எழுதுவது.




3. எப்போதும் ஏன்
    வானூர்தியின் வால்பற்றி
    பேருந்தைத் தவறவிடுகிறேன்.

No comments: