இருளின் பாலை வெளிச்சத்தில்
நிலைகுத்தி விழிக்கிறது கண்
சுழித்தோடும் கால ஓலம்
ஒற்றைக்காதையும்
செவிடாக்கியிருக்கிறது
உறிஞ்சிய நீர்மை
என்றோ உலர்ந்திருக்க
ஒட்டியிருக்கிறது கன்னம்
சொல்லாளும் உலகில்
ஊமை ஓவியம்
ஆணியடிக்காத சுவரில்
ஆடிக் கொண்டிருக்கிறது.
நிலைகுத்தி விழிக்கிறது கண்
சுழித்தோடும் கால ஓலம்
ஒற்றைக்காதையும்
செவிடாக்கியிருக்கிறது
உறிஞ்சிய நீர்மை
என்றோ உலர்ந்திருக்க
ஒட்டியிருக்கிறது கன்னம்
சொல்லாளும் உலகில்
ஊமை ஓவியம்
ஆணியடிக்காத சுவரில்
ஆடிக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment