January 04, 2010

சாத்தனூர் அணை – 2


வலிந்து பற்றும்
இருள் துடுப்பு
உரசிய இடம் சிணுங்க
புரண்டு படுக்கிறது நீர்வெளி
கதவு திறக்க
ஆழம் பார்த்து
பதறி ஒளிகிறது
நீச்சலறியா
வெள்ளை நிலா.

- யுவபாரதி

No comments: