January 04, 2010

கள்ள வானம்


ஒவ்வொரு இரவிலும்
நீ பேசி
நான் சேகரிக்கிற
வார்த்தைகளை
வானம் களவாடி
குழலில் சூடுகிறது
நட்சத்திரப் பூக்களென.

- யுவபாரதி

No comments: