January 04, 2010

நீர்வாசம்


மரங்கள் எரிந்த
வனம்
நீர்வாசம் ஒலித்த
திசையில்
சாம்பல் மிதக்க
புள்ளிகள் தெறிக்க
ஓடினேன்
வற்றிக் கிடந்தது
கானல்
உயிரில் அசைந்தது
வேடன் நிழல்.

- யுவபாரதி

No comments: