August 25, 2010

ஹிந்தி கவிதைகள்

உதயம் வாஜ்பாய்

நன்றி: Indian Literature


1. உன் புத்தகத்தில்

மௌனத்திற்கும் இருக்கிறது

ஒரு பங்கு


௨. காய்ந்த இலைகள் மீது

மிதக்கும் சில வார்த்தைகள்

துரத்தும் விழிகளில்


தமிழில்: மணிகண்டன்


No comments: