March 02, 2013

என் பெயர்

பதினைந்தை எட்டவில்லை
பௌர்ணமியும் பார்க்கவில்லை

தெரிந்துதான் பெயர்
வைத்தனரோ எனக்கு

பாலச் சந்திரன் என்று?


- யுவபாரதி

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படியும் இருக்கலாமோ...?