ஏன்
எழுதாமல் இருக்கிறாய்
பேசாமல் இருக்கிறாய்
உறங்காமல் இருக்கிறாய்
சாகாமல் இருக்கிறாய்
எழுதாமல் இருக்கிறாய்
பேசாமல் இருக்கிறாய்
உறங்காமல் இருக்கிறாய்
சாகாமல் இருக்கிறாய்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு ஊகவிடை
ஒவ்வொரு ஊகவிடை
எழுதாமல்
பேசாமல் உறங்காமல்
சாகாமலும் இருக்கிறேன்
தான்.
சாகாமலும் இருக்கிறேன்
தான்.
04.07.2016
 
 
 
No comments:
Post a Comment