நீதிபதி சந்துரு
|
இன்று 10-03-2013 "கேணி" இலக்கியச் சந்திப்பில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு பங்கேற்றுப் பேசினார். நேற்று முன்தினம் கடந்த சர்வதேச மகளிர் தினத்தை நினைவூட்டி, தமது நீதிபதி பணிக்காலத்தில் சந்தித்த பல வழக்குகள் - குறிப்பாகப் பெண்கள் நீதி வேண்டி தொடுத்த வழக்குகள் மற்றும் அவ்வழக்குகளில் தனது தீர்ப்புகள் குறித்தும், அதன் பின்னணியாக முற்போக்கான மாற்றங்களுக்கு எளிதில் முன்வராத நம் சமூக நிலை குறித்தும் பேசினார்.பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
மேற்படி நிகழ்வின் ஒலிப்பதிவைக் கீழ்க்காணும் இணைப்புகளில் mp3 வடிவில் கேட்கலாம்.
ஒலிப்பதிவு : யுவபாரதி
7 comments:
கேணி கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் நடப்பதல்ல. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு அன்றே நடைபெறுகிறது.
Thank you so much for sharing this. Thought provoking examples.
thank you for sharing this...can experience such meetings at home itself...:)
thank you so much for sharing..pl keep on posing of MP3, IT IS VERY MUCH USEFUL
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!
Thanks for sharing
vuittonbagssale.webnode.jp But as a consequence the number of licenses you have sold may decrease a small amount. sac louis vuitton
Post a Comment