March 10, 2013

"கேணி" இலக்கியச் சந்திப்பில் நீதிபதி சந்துரு : ஒலிப்பதிவு

            நீதிபதி சந்துரு
"கேணி" இலக்கியச் சந்திப்பு ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக் கிழமை  சென்னை கே. கே. நகர் அழகிரிசாமி சாலையிலுள்ள பத்திரிகையாளர் ஞாநி இல்லத்தில் நடைபெறுகிறது. ஞாநியும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும் இந்நிகழ்வைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். 

இன்று 10-03-2013 "கேணி" இலக்கியச் சந்திப்பில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு பங்கேற்றுப் பேசினார். நேற்று முன்தினம் கடந்த சர்வதேச மகளிர் தினத்தை நினைவூட்டி,  தமது நீதிபதி பணிக்காலத்தில் சந்தித்த பல வழக்குகள் - குறிப்பாகப் பெண்கள் நீதி வேண்டி  தொடுத்த வழக்குகள் மற்றும் அவ்வழக்குகளில் தனது தீர்ப்புகள் குறித்தும், அதன் பின்னணியாக முற்போக்கான மாற்றங்களுக்கு எளிதில் முன்வராத நம் சமூக நிலை குறித்தும் பேசினார்.பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

மேற்படி நிகழ்வின் ஒலிப்பதிவைக் கீழ்க்காணும் இணைப்புகளில் mp3 வடிவில் கேட்கலாம்.






ஒலிப்பதிவு : யுவபாரதி

7 comments:

gnani said...

கேணி கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் நடப்பதல்ல. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு அன்றே நடைபெறுகிறது.

balachandar said...

Thank you so much for sharing this. Thought provoking examples.

Unknown said...

thank you for sharing this...can experience such meetings at home itself...:)

Anonymous said...

thank you so much for sharing..pl keep on posing of MP3, IT IS VERY MUCH USEFUL

Yuvabharathy Manikandan said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!

hariharan said...

Thanks for sharing

Anonymous said...

vuittonbagssale.webnode.jp But as a consequence the number of licenses you have sold may decrease a small amount. sac louis vuitton