நகுலன்
எப்போதுமே ஞானஸ்தன்
பழனிவேளும் சிவசங்கரும்
சட்டமாய் உட்கார்ந்து
பேசுகையில் ஞானம்
பெற்று விடுகிறார்கள்
நள்ளிரவில் நாலுபேரிடம்
வதைபடுகையில்
யவனிகா ஸ்ரீராமுக்கும்
ஞானம் கூடிவிடுகிறது
சண்டைக்குப் போகும்போதெல்லாம்
ஞானவாளோடே போகிறான்
இளங்கோ கிருஷ்ணன்
மரத்துக்கு மரம் உலுக்கியும்
ஒரு ஞான இலையாவது
உதிர்கிறதா நமக்கு.
எப்போதுமே ஞானஸ்தன்
பழனிவேளும் சிவசங்கரும்
சட்டமாய் உட்கார்ந்து
பேசுகையில் ஞானம்
பெற்று விடுகிறார்கள்
நள்ளிரவில் நாலுபேரிடம்
வதைபடுகையில்
யவனிகா ஸ்ரீராமுக்கும்
ஞானம் கூடிவிடுகிறது
சண்டைக்குப் போகும்போதெல்லாம்
ஞானவாளோடே போகிறான்
இளங்கோ கிருஷ்ணன்
மரத்துக்கு மரம் உலுக்கியும்
ஒரு ஞான இலையாவது
உதிர்கிறதா நமக்கு.
09.01.2017